February 8, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு – கிழக்கு

புரவி புயலைத் தொடர்ந்து தென்மராட்சி கொடிகாமம் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, மயக்கமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்...

தமிழீழ விடுதலைப் புலிகள் ஒழிக்கப்பட்ட உடனேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடை செய்திருக்க வேண்டுமென்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற...

வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் உருவான தாளமுக்கம் சூறாவளியாக மாற்றமடைந்து, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலைக்கு இடையில் நேற்று இரவு  புரவி புயல் இலங்கையின் கரையைக் கடந்துள்ளது. இதனால்,...

புரவி சூறாவளியால் மாவட்டங்கள் சிலவற்றில் சிறியளவிலான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதன்போது இடம்பெயர்ந்த 1009 குடும்பங்களை சேர்ந்த 4007 பேர் பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சமல்...

இலங்கையில் புரவி புயலால் இதுவரை பலத்த பாதிப்புகள் எதுவும் பதிவாகவில்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். வங்காள விரிகுடாவின்...