photo: Facebook/ Lanka Premier League ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்கான முதலாவது போட்டியில் விஜயகாந்த் வியாஸ்காந்த் வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டம், சமூக ஊடகங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. யாழ்....
வடக்கு – கிழக்கு
புரவி சூறாவளியுடன் ஏற்பட்ட தொடர் மழை காரணமாக மன்னார் மாவட்டத்தில் பாரிய அளவிலான விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன், பெரும்போக நெற்செய்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் சுமார்...
இலங்கையின் வட மாகாணத்தில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக யாழ். பேருந்து நிலையம் மற்றும் அதனைத் சூழவுள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகத் தெரியவருகின்றது. வாங்காள விரிகுடாவில்...
இன்று தமிழ் மக்களை கஷ்டப்படுத்தும் சரத் பொன்சேகா, ஜனாதிபதியாகி இருந்தால் மக்களின் நிலை என்னவாகியிருக்கும் என்பதை நினைத்து தான் அச்சப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்...
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் புரவி சூறாவளியால் பாதிக்கப்பட்ட நெடுந்தீவு பிரதேசத்திற்கு சென்று பார்வையிட்டதுடன் அங்கு பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். மாவட்ட அரசாங்க அதிபருடன்...