February 8, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு – கிழக்கு

இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினைக்குத் துரித தீர்வைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். மாத்தறை, கந்தர மீன்பிடித் துறைமுகத்தின் கட்டுமானப்...

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ. பிரசாந்தனின் விளக்கமறியல், டிசெம்பர் 21 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு மட்டக்களப்பு...

வடக்கில் தொடரும் சீரற்ற காலநிலையால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இதுவரையில் 23,304 குடும்பங்களைச் சேர்ந்த 75,570 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்....

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலுள்ள பாடசாலைகளுக்கு நாளைய தினமும் விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெவித்துள்ளார். இந்த மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலை...

யாழ்ப்பாண மாவட்டத்தில் சூறாவளி காரணமாக ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர்...