February 7, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு – கிழக்கு

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடைசெய்தாலும் எமது கொள்கைகளை முன்னிறுத்தி வேறு கட்சியில் போட்டியிடுவோம்" என்று வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில்...

புரவி சூறாவளியைத் தொடர்ந்து ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 794 குடும்பங்களைச் சேர்ந்த 2,455 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள...

புரவி சூறாவளி காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 142 மீனவ படகுகளும், 60 வெளியிணைப்பு இயந்திரங்களும் பாரிய சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக மாவட்ட கடற்றொழிலாளர் சங்கத்தின் உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம்...

Photo: Facebook/ Namal Rajapasksa வடக்கு, கிழக்கில் அபிவிருத்திகளுக்காக அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டதென்றால் அது மகிந்த ராஜபக்‌ஷ ஆட்சி காலத்தில் தான் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது என்று...

வடக்கு- கிழக்கு மாகாணங்களின்  அபிவிருத்தியில் நாம் ஒருபோதும் தடையாக இருக்கப்போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்தார். இன்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின்...