இலங்கையில் எல்லா சமூகங்களும் சமமாக மதிக்கப்படும் வகையில் சமஷ்டி, அரை சமஷ்டி அல்லது கூட்டு சமஷ்டி அரசியலமைப்பொன்றைத் தயாரித்து, நிறைவேற்றுவதே அரசாங்கம் சர்வதேசத்திடம் இருந்து தப்புவதற்கான ஒரே...
வடக்கு – கிழக்கு
இலங்கையில் கொரோனா காரணமாக உயிரிழந்து, உரிமை கோரப்படாத உடல்களை எரிப்பதற்கு சட்டமா அதிபர் சுகாதார அமைச்சுக்குப் பணிப்புரை வழங்கியுள்ளார். கொரோனாவால் உயிரிழந்தவர்களை எரிப்பதற்கு குடும்ப உறுப்பினர்கள் மறுப்புத்...
யாழ்ப்பாணம் தென்மராட்சி நுணாவில் பகுதியில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்றின் டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் நான்கு வயதுச் சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை இந்த...
photo: Facebook/ Mathiaparanan Abraham Sumanthiran இலங்கையில் சிறுபான்மை மக்களுக்கான நீதி நிலைநாட்டப்படுவதில் நீண்ட இழுத்தடிப்புகள் காணப்படுகின்றதன் காரணமாகவே, நீதியைப் பெற்றுக்கொள்ள சர்வதேச விசாரணைகளைக் கேட்கின்றதாக தமிழ்த்...
கேள்விகளுக்கான பதிலோடு, செயற்பாடுகளும் இருக்க வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்றைய தினம் வாய்மொழி...