File Photo இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவர் இல்லத்தில் நேற்று மாலை...
வடக்கு – கிழக்கு
யாழ்ப்பாணம் மருதனார்மடம் கொரோனா கொத்தணி மூலம் சுன்னாகம், சங்கானை, திருநெல்வேலி சந்தைகளுக்கு வைரஸ் பரவியுள்ளதையடுத்து முன்னேற்பாடாக அங்குள்ள சந்தைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் மருதனார்மடம் சந்தையுடன் தொடர்புடையதாக இதுவரையில்...
அண்மையில் ஏற்பட்ட புரவி புயல் காரணமாக வடக்கு - கிழக்கு மாகாணங்களில் உள்ள பல மீனவ குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தமது வாழ்வாதாரத்தை கொண்டு நடத்த முடியாத நிலைக்கு...
சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினத்தையொட்டி வவுனியா - குட்செட் வீதி கருமாரி அம்மன் ஆலயத்தில் இன்று விசேட வழிபாடு இடம்பெற்றது. தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் ஏற்பாட்டில் ...
File Photo: Army.lk கொவிட் பரிசோதனை நடவடிக்கைகளின் போதும், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் போதும் போலித் தகவல்களை வழங்குவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார்...