மட்டக்களப்பு, கண்ணகி அம்மன் கோவில் வீதிப் பகுதியில் நேற்றிரவு தாதியர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் 55...
வடக்கு – கிழக்கு
நத்தார் மற்றும் புத்தாண்டு காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தேவாலயங்களில் ஆராதனைகளில் கலந்துகொள்ளக் கூடியோரின் எண்ணிக்கையை 50 ஆக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 25 பேருக்கே ஒரே...
வெள்ளத்தில் மூழ்கிய மட்டக்களப்பின் சில பகுதிகளை பார்வையிட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசத்துறை சந்திரகாந்தன், அங்கு வெள்ள நீரை வெளியேற்றத்...
இலங்கையில் இம்முறை ஆடம்பர களியாட்டங்களைத் தவிர்த்து, சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி நத்தார் விழாவினைக் கொண்டாட மக்கள் முன்வர வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் திருவெண்பா ஓதுதல் நிகழ்வு இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர் ஸ்ரீ சற்குணராஜாவின் அனுமதியுடன், பல்கலைக்கழக மாணவர் ஓன்றியத்தன் ஆதரவுடன் கலைப்பீட 40 அணி மாணவர்களினால்...