file photo: Twitter/ UNICEF Sri Lanka இலங்கையில் 2021 புதிய கல்வியாண்டுக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் போது, அனைத்து மாணவர்களும் அடுத்த வகுப்புக்கு தரமுயர்த்தப்பட வேண்டுமென்று கல்வி...
வடக்கு – கிழக்கு
திருகோணமலை மாவட்டத்தின் அபயபுர கிராம சேவகர் பிரிவு மற்றும் ஜின்னா நகர் பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 6 மணி முதல் அமுலுக்கு வரும்...
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 579 பேர் இன்றைய தினத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 38,638 ஆக அதிகரித்துள்ளது....
இலங்கைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் புதிய பிரேரணை, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கும் வகையிலும், இலங்கை அரசு பொறுப்புக் கூறலிருந்து விடுபட முடியாத வகையிலும்...
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 10 ஆயிரத்து 716 குடும்பங்களைச் சேர்ந்த 35 ஆயிரத்து 640 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட...