February 7, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு – கிழக்கு

2004 ஆம் ஆண்டில் இலங்கையில் பேரழிவுகளை ஏற்படுத்திய ஆழிப் பேரலை அனர்த்தத்தின் 16  ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் இன்று நாட்டின் பல இடங்களிலும் நடத்தப்பட்டன....

இலங்கையில் கொரோனாவினால் இறப்பவர்களின் உடல்களை எரிக்கும் தீர்மானத்திற்கு எதிராக, கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று வவுனியா மன்னார் பிரதான வீதி பட்டாணிச்சூர் முஸ்லிம் மகாவித்தியாலயத்திற்கு முன்பாக இன்று நடத்தப்பட்டது. வவுனியா...

தமிழ் அரசியல் கைதிகள் கொரோனா தொற்றுக்குள் சிக்கியுள்ள நிலையில், அவர்களை விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என யாழ்ப்பாணம் வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம்...

இலங்கையில் முதலாவதாக படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை தேவராசாவின் 35 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வு மட்டக்களப்பில் அமைந்துள்ள கிழக்கு...

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் இறப்பவர்களின் உடல்களை எரிக்கும் நடைமுறைக்கு எதிராக நாட்டில் பல பிரதேசங்களிலும் முஸ்லிம்கள் இன்று கபன்சீலை போராட்டங்களை நடத்தினர். பள்ளிவாசல்களில் இன்று ஜும்ஆ...