February 7, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு – கிழக்கு

கொரோனா தொற்றால் இறப்பவர்களின் உடல்களை எரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலான கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று  மட்டக்களப்பு - வாழைச்சேனை முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசலுக்கு முன்பாக இடம்பெற்றது. சிறுபான்மை...

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 668பேர் இன்றைய தினத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 410,48 ஆக...

இலங்கையை அண்மித்த பகுதியில் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலை காரணமாக நாட்டின் பல பிரதேசங்களுக்கு  சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய...

File Photo கிழக்கு மாகாணத்தில் அக்கரைப்பற்று பிரதேசத்தில் கொரோனா தொற்றானது குறைவடைந்து வருவதனால், அந்தப் பிரதேசத்தை நாளை தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்க தீர்மானித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள்...

யாழ்ப்பாணம், - காங்கேசன்துறை கடற்கரை பகுதியிலிருந்து  350 கிலோ நிறையுடைய கஞ்சா  பொதிகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. காங்கேசன்துறை பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரின் கீழ் செயற்படும் மாவட்ட...