February 7, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு – கிழக்கு

(கோப்புப் படம்- மட்டக்களப்பு) மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்துவந்த அடைமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சுமார் 11 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர்...

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக வறுமையில் வாடுகின்ற மக்களுக்கு வீடுவீடாக உணவுப் பொருட்களை வழங்குவதற்கு மாவட்ட அபிவிருத்திக் குழு நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள்...

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட விளாவோடை பகுதிக்குச் செல்லும் பாலம் மற்றும் வீதியில் வெள்ளத்தினால் ஏற்படும் மண்ணரிப்பை தடுப்பதற்கான முயற்சிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். கிளிநொச்சி...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாநகர சபை உறுப்பினர்களுக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்றைய தினம் இடம்பெற்றது. குறித்த சந்திப்பு யாழ்ப்பாணத்தில்...

இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 149 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதோடு, 5731 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் தற்போதைய...