முன்னாள் இந்து கலாச்சார அமைச்சரான தியாகராஜா மகேஸ்வரனின் 13 ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வு ஐக்கிய தேசியக் கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது....
வடக்கு – கிழக்கு
வடக்கு மாகாணத்தில் உள்ள அரிசி ஆலை உரிமையாளர்களிடமிருந்து இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் அந்த மாகாணத்தின் நெல் சந்தைப்படுத்தல் சபையின் பிராந்திய முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்...
பாதுகாப்பான மற்றும் பாதுகாக்கப்பட்ட அரசியல் தீர்வோடு தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை ஐநா மனித உரிமைகள் பேரவை ஓய்வெடுக்கக் கூடாது என்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்....
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் சில பிரதேசங்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்புக்கான செயலணியின் பிரதானியான இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....
இலங்கையில் சுகாதார ஒழுங்குவிதிகளுடன் கிறிஸ்தவ தேவாலயங்களில் புத்தாண்டு ஆராதனைகள் நடைபெற்றன. முன்னைய வருடங்களில் தேவாலயங்களில் புத்தாண்டு நள்ளிரவு ஆராதனைகள் நடத்தப்பட்ட போதும், தற்போது நாட்டில் நிலவும் கொரோனா...