திருகோணமலை கடற்கரையில் வைத்து 2006 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட ஐந்து பல்கலைக்கழக மாணவர்களின் 15ஆவது நினைவேந்தல் நிகழ்வு தமிழத் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்றது....
வடக்கு – கிழக்கு
இலங்கையில் பெரும்பான்மை சமூகத்தினருக்கு சார்பான அரசியலமைப்பு வரைபை ஏற்கனவே தயாரித்துவிட்டு, பொதுமக்களிடம் கருத்துக் கேட்பதாக அரசாங்கம் பாசாங்கு செய்துகொண்டிருப்பதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்...
Photo: Twitter/ Srilanka red cross இலங்கையில் இன்றைய தினத்தில் 502 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்களில் 83 பேர் சிறைச்சாலை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள்...
இலங்கைக்கு எதிராக சர்வதேச குற்றவியல் மன்ற (ICJ) விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என கோரிக்கை விடுப்பவர்கள் அரசியல் லாபங்களுக்காக செயற்படுகின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு...
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி, வவுனியா வைத்தியசாலைக்கு முன்னால் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. புதிய ஜனநாயக மாக்சிச- லெனினிசக் கட்சியினர் இந்த கவனயீர்ப்பு...