கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைப்பது என்பது சாத்தியப்படாத ஒரு விடயம் என முன்னாள் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர்...
வடக்கு – கிழக்கு
அரசியல் கைதிகளைப் பிணையில் விடுதலை செய்து, அவர்களுக்கு புனர்வாழ்வளிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் இன்று அவரது...
file photo இந்திய கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் நாகை மாவட்டம்- புஸ்பவனம் கடற்பரப்பில் நேற்று மாலை...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு வகுப்புத்தடை விதிக்கப்பட்ட மாணவர்கள் இன்று உணவு தவிர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். பல்கலைக்கழகத்தின் பரமேஸ்வரர் ஆலய நுழைவாயிலில் இன்று காலை முதல்...
கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை கத்தி மற்றும் அரிவாளுடன் சந்திக்க சென்ற ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றைய தினம் கிளிநொச்சிக்கு சென்றுள்ள விநாயகமூர்த்தி முரளிதரன்...