யாழ். பல்கலைக்கழகப் பேரவையினால் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட கலைப்பீட மாணவர்களின் உணவுத் தவிர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது. தங்கள் மீதான தண்டனையை விலக்கிக் கொள்ள வேண்டும்...
வடக்கு – கிழக்கு
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் முன்னாள் தலைவர் குமார் பொன்னம்பலத்தின் 21 ஆம் ஆண்டு நினைவு தினம் மட்டக்களப்பு கல்லடியில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள்...
இலங்கையில் சிறைகளில் நீண்ட நாட்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. சிவில் அமைப்புக்கள்...
ஐநா மனித உரிமைகள் கூட்டத்தொடர் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தயாரித்த வரைபுக்கு தான் அனுமதி அளித்துள்ளதாக கூறப்படும் தகவலில் எவ்வித உண்மையும் இல்லையென்று பாராளுமன்ற உறுப்பினர்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைப்பீட மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட உள்நுழைவுத் தடை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் விலக்கிக்கொள்ளப்படுவதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா அறிவித்துள்ளார். மனிதாபிமான அடிப்படையில்,...