February 6, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு – கிழக்கு

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முழுமையாகவோ அல்லது பகுதி அளவில் கூட சர்வதேச நிறுவனங்களுக்கு வழங்க எந்த தீர்மானமும் எமது அரசாங்கம் எடுக்கவில்லை என்று பிரதமர் மஹிந்த...

யாழ்.பல்கலைக்கழகத்தில் வகுப்புத்தடை விதிக்கப்பட்ட மாணவர்களின் உணவுத் தவிர்ப்பு போராட்டம் இன்று மாலை முடிவுக்கு வந்துள்ளது. பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவின் வேண்டுகோளுக்கு இணங்க மாணவர்கள் தமது...

Photo: Twitter/ Srilanka Red cross இலங்கையில் இன்றைய தினத்தில் 479 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 45,721...

இலங்கையில் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் பிரதேசங்களில் வெளியிடப்படும் அரச சார்பான வெளியீடுகள் அனைத்தும்  தமிழ் மொழியில் அமைய வேண்டும் என கடற்றொழில் அமைச்சர்...

சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனவும், அவர்களை பிணையில் விடுதலை செய்வதென்றால் பிணையாளர்களாக வருவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் தயாராகவுள்ளோம்...