பொதுமக்களை நினைவுகூரும் போர்வையில் தடைசெய்யப்பட்ட அமைப்பொன்றின் இறந்த பயங்கரவாதிகளை யாரும் நினைவுகூரவோ, ஒற்றுமையின்மையை ஏற்படுத்தவோ இடமளிக்கப்பட மாட்டாது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத்...
வடக்கு – கிழக்கு
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் முன்னெடுத்துள்ள உணவுத் தவிர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாகவும் இன்று தொடர்கின்றது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் பல்கலைக்கழக நிர்வாகத்தால்...
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தனக்கு கொவிட்- 19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் டுவிட்டர்...
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் இடித்தழிக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, இலங்கை தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து எதிர்வரும் திங்கட்கிழமை...
யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்கால் நினைவுச் சின்னம் இடித்தழிக்கப்பட்டமையானது ஒரு கோழைத்தனமான செயற்பாடு என யாழ் மாநகர சபை மேயர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் கண்டனம் வெளியிட்டுள்ளார். மேலும்,...