Photo: Facebook/ sivanesathurai chandrakanthan முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் இருந்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான...
வடக்கு – கிழக்கு
தான் சுகாதாரப் பிரிவைச் சேர்ந்தவர் எனவும், வீடுகளுக்குள் சோதனையிட வேண்டுமெனவும் கூறி வீடொன்றுக்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்ட பெண்ணொருவர் பிரதேசவாசிகளினால் மடக்கிப் பிடிக்கப்பட்ட சம்பவமொன்று யாழ்ப்பாணம், வடமராட்சி...
முள்ளிவாய்க்கால் நினைவிடம் உடைக்கப்பட்டவுடன் இந்திய தமிழ் நாட்டு தலைவர்கள் எதிர்ப்பு வெளியிட்டதையடுத்தே இந்த விடயத்தைச் சற்று தணிக்குமாறு அரசாங்கம் வலியுறுத்தியிருக்கக்கூடும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றம்...
இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடந்த சில தினங்களாக நிலவும் கடும் மழையுடனான காலநிலையால் பல பிரதேசங்களில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளன. கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், அம்பாறை...
யுத்தத்தின் பின் மக்களை அரவணைக்கும் எண்ணம் இல்லை என்பது ஜனாதிபதியின் பேச்சில் தெரிகின்றது எனவும் ஜனாதிபதி யுத்தத்தை உதாரணம் காட்டி மிக மோசமாக பேசியிருப்பதாகவும் தமிழ்த் தேசியக்...