இலங்கையின் நீதித்துறை இன்று தன்னை வெள்ளைப் பேப்பரால் கழுவி விடுதலை செய்துள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்....
வடக்கு – கிழக்கு
இலங்கையின் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி, கருத்து ஓவிய கண்காட்சியும் கண்டனப் பேரணியும் இன்று யாழ். நகரில் நடத்தப்பட்டுள்ளது. குரலற்றவர்களின் குரல்...
அகில இலங்கை டெங்கு ஒழிப்பு உதவியாளர் சங்கத்தினர் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் இந்தக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீண்ட...
சுகாதார நடைமுறைகளை மீறியதாக யாழ்ப்பாணத்தில் திரையரங்கு ஒன்று சுகாதாரத் துறையினரால் மூடப்பட்டுள்ளது. திரையரங்குகளில் இருக்கைகளின் எண்ணிக்கையை 50 சதவீத பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டுமென்று அரசு ஒப்புதல்...
தமது மாநகர சபை எல்லைக்குள் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியொன்றை அமைப்பதற்கு யாழ்ப்பாணம் மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ். மாநாகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான முதலாவது...