February 6, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு – கிழக்கு

இரணைமடு குளத்திலிருந்து நீர்பாசன நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு 101 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு வருடாந்த பொங்கல் விழா இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. இந்தப் பொங்கல் நிகழ்வு இரணைமடு விவசாய...

மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாத வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மீது மன்னார்...

இலங்கையில் கொரோனா தொற்று அச்சுறுத்தல் நிலைமையால் இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான ரயில் சேவைகளை எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிப்பதற்கு ரயில்வே திணைக்களம்...

கிழக்கு மாகாணத்தில் உள்ளூராட்சித் தலைவர்களின் அதிகாரங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள மன்றங்களின் கடமைகளை முன்னெடுப்பதற்கான அதிகாரங்கள் அந்தந்த சபைகளின் உப தலைவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான அதிவிசேட வர்த்தமானி...

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள கொரோனா தனிமைப்படுத்தல் நிலையங்களில் விநியோகிக்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அறிக்கை கோரியுள்ளார். தனிமைப்படுத்தல்...