February 6, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு – கிழக்கு

கிளிநொச்சி பனை, தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் அங்கத்தவர்கள் இருவர் முன்னெடுத்து வந்த உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம்...

யாழ்ப்பாணம் நகரத்தை தூய்மைபடுத்தும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டது. "தூய கரம் தூய நகரம்" எனும் தொனிப்பொருளில் யாழ். மாநகர சபை முதல்வர் மணிவண்ணனால் இந்த வேலைத்திட்டம் இன்று...

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்ததாகக் கூறப்பட்டு, கடந்த 25 நாட்களாக வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த நபரின் உடல் நேற்று குடும்பத்தாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம்...

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக தீவிரமாக்கப்பட்டிருக்கும் ஒடுக்குமுறைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் கவனத்தில் கொள்ளவேண்டும் என ஐநா மனித உரிமைப்...

கிளிநொச்சி பனை, தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் இயங்கு நிலையில் இருந்த நிர்வாகத்தை இடைநிறுத்தி, 5 பேர் கொண்ட புதிய இயக்குநர் சபை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டமைக்கு...