முப்பது ஆண்டுகால யுத்தத்தில் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க அரசாங்கம் எந்தவித நடவடிக்கையும் முன்னெடுக்காது, அவர்களை தொடர்ந்தும் வறுமைக்கோட்டின் கீழ் வைத்திருக்கவே அரசாங்கம் முயற்சிக்கின்றது...
வடக்கு – கிழக்கு
வாழைச்சேனை கமநல சேவை திணைக்களத்திற்குட்பட்ட மக்கிளானை பள்ளிமடு விவசாய பிரிவில் காட்டு யானைகளின் வருகை அதிகரித்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். மக்கிளானை பள்ளிமடு விவசாய பிரிவில் தொடர்ச்சியாக...
குருந்தூர் மலை தொல்பொருள் அகழ்வு ஆராய்ச்சிகளுக்கு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், மற்றும் விரிவுரையாளர்களுக்கும் அனுமதி வழங்கவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்...
மட்டக்களப்பு- பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பிரதேசத்தில் கால்நடைகளுக்காக ஒதுக்கப்பட்ட மேய்ச்சல் தரை காணியை பெரும்பான்மை இன மக்கள் அத்துமீறி பிடிக்கின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கால்நடை பண்ணையாளர்கள்...
இலங்கையின் வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் மத மற்றும் கலாச்சார மரபுரிமைகளை ஒடுக்கும் வகையில் தொல்பொருள் ஆராய்ச்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, குருந்தூர் மலை...