February 5, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு – கிழக்கு

ஐநாவின் ஜெனீவா கூட்டத் தொடரின்போது மனித உரிமைகள் ஆணையரினால் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கை, இலங்கை அரசின் பதிலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி- மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ள...

இலங்கை கடற்படையினரின் டோறா படகு மோதியதில், இந்திய மீனவர்கள் நால்வர் உயிரிழந்த சம்பவத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. வாழ்வியலை நாடும் அப்பாவி மீனவர்களின் உயிர்களைப்...

வழிபாட்டு தலங்களில் மக்கள் உரிய சுகாதார நடை முறைகளை பின்பற்றி கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மன்னார் மாவட்ட அரசாங்க...

யாழ்ப்பாணம் நிலாவரைக் கிணற்றுக்கு அருகில் அகழ்வாராய்ச்சிகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இன்று முற்பகல் நிலாவரைக் கிணறு பகுதிக்கு சென்ற தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், மரம் ஒன்றின் கீழ் அகழ்வு...

File Photo: Twitter/ Srilanka Red cross இலங்கையில் இன்றைய தினத்தில் 768 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின்...