February 5, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு – கிழக்கு

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிந்த போது நான்கு மீனவர்கள் கடலில் மூழ்கி இறந்த செய்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்துகின்றது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்....

யாழ்ப்பாணம், நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பற்ற நிலையில் உள்ள காணிகள் சபை உடைமையாக்கப்படும் என பிரதேச சபை தவிசாளர் ப.மயூரன் தெரிவித்துள்ளார். நல்லூர் பிரதேச...

இலங்கையில் இன்றைய தினத்தில் 875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 56,076 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை...

ஜெனிவாவில் சமர்பிக்கும் அறிக்கையில் சர்வஜன வாக்கெடுப்புக்கான கோரிக்கையை உள்ளடக்குவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், எம்.ஏ.சுமந்திரனும் இணங்கவில்லை என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்....

வவுனியா பட்டாணிசூரில் சில பகுதிகள் இன்று மாலை 6 மணியிலிருந்து முடக்கப்பட்டுள்ளன. வவுனியா பட்டாணிச்சூரை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கும் மற்றும் பல்கலைக்கழக மாணவர் ஒருவருக்கும் கொரோனா...