February 5, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு – கிழக்கு

file photo: Facebook/ Sri Lanka Ports Authority இலங்கையின் திருகோணமலை கடற்பரப்பில் லைபீரிய நாட்டுக்குச் சொந்தமான வர்த்தகக் கப்பலொன்று விபத்துக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அபூதாபியில் இருந்து...

இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய சட்ட விரோத மீன்பிடி நடவடிக்கைளுக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மூவர் அடங்கிய குழுவென்று...

இலங்கை நெடுந்தீவு கடற்பரப்பில் உயிரிழந்த 4 இந்திய மீனவர்களின் உடல்களும் இந்திய கடலோர காவல் படையினரிடம் இன்று  ஒப்படைக்கப்பட்டது. கடந்த 18 ஆம் திகதி இந்தியாவிலிருந்து இலங்கை...

யாழ்ப்பாணம் சுன்னாகம் கந்தரோடை வற்றாக்கை அம்மன் கோயில் புராதன தீர்த்தக்கேணி மற்றும் அதனை அண்டியுள்ள அரச மரம் தொடர்பில் இராணுவம் எனக் கூறிய இனந்தெரியாதோர் விசாரித்ததால் மக்களிடையே...

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமையகம் அமைந்துள்ளது தனது பாரம்பரிய வீட்டில் என்றும் அதனை மீள ஒப்படைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் மக்கள்...