ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசு, புதிய விசாரணை ஆணைக்குழு போன்ற குறைபாடுடைய விடயங்களைப் பயன்படுத்திப் பொறுப்புக்கூறல் கடமையிலிருந்து தப்பித்துவிட முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...
வடக்கு – கிழக்கு
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்வு மட்டக்களப்பில் அமைந்துள்ள கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தில் இன்று நடைபெற்றது. கிழக்கு ஊடகவியலாளர்...
இலங்கையில் இந்துக்களின் புராதன வழிபாட்டு இடங்களில் பூசை வழிபாடுகளை செய்வதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் அனுமதி வழங்க வேண்டும் என்று சிவசேனை அமைப்பின் வன்னி மாவட்ட தலைவர்...
தமிழர் தாயகமான வடக்குக் கிழக்கு பகுதிகளில் மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கும் வகையில் அனைத்துத் தரப்புகளையும் ஒன்றிணைத்த முக்கிய கலந்துரையாடல் ஒன்று இன்று நல்லூர் இளம் கலைஞர் மண்டபத்தில்...
இலங்கையில் தமிழ் மக்களுக்கு சர்வஜன வாக்கெடுப்பொன்று தேவை என்று ஐநா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவுக்கு எடுத்துச் சொல்ல இதுவே சிறந்த தருணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது....