ஈபீஆர்எல்எப் அமைப்பின் தலைவரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் இணைப் பேச்சாளருமான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனால், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாக தமிழ்த்...
வடக்கு – கிழக்கு
மன்னார் மாவட்டத்தின் மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 'கோவில் மோட்டை' பகுதியில் பாரம்பரியமாக விவசாய செய்கைகளை மேற்கொண்டு வந்த அரச காணிகளை மத ஸ்தாபனம் ஒன்றுக்கு...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்வாதாரங்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து யோஷித ராஜபக்ஷவுடன் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டுள்ளார். இது...
இலங்கை கடற்படை வசமுள்ள தங்களுடைய காணிகளை பெற்றுத் தருமாறு கோரி யாழ்ப்பாணம் தீவக மக்கள், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். வேலணை பிரதேச...
'யாழ்ப்பாணம் சிவில் சமூக நிலையம்' என்ற அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு எதிராக யாழ். நகரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள...