முஸ்லிம்களை வைத்து காய்நகர்த்தும் பெரும்பான்மை அரசியலின் பகடைக்காய்களாக முஸ்லிம் தலைவர்கள் இருக்க முடியாது என்று தேசிய விடுதலை மக்கள் முன்னணியின் தலைவர் முஸம்மில் மொஹைதீன் தெரிவித்துள்ளார். இலங்கையின்...
வடக்கு – கிழக்கு
இந்திய விவசாயிகள் முன்னெடுத்து வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இலங்கையின் வடக்கு -கிழக்கு பகுதிகளில் இன்றையதினம் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில்...
ஐநா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கை அரசுக்கு கொடுக்கப்படும் அழுத்தங்களானது, இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்கள் மீது அரசாங்கமும் இராணுவமும் அடக்குமுறைகளைப் பிரயோகிக்காத வகையில் அமைய...
இந்தியாவின் 72 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இன்று காலை விசேட நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. இந்திய தேசிய கொடிணை துணைத் தூதுவர்...
-யோகி இலங்கையில் தமிழ்த் தேசியத் தளத்தில் உள்ள அரசியல் கட்சிகள் 'ஒன்றுபட்டு விட்டன' என்ற கோசம் எழுந்து இரண்டு வாரங்கள் தான் ஆகின்றன. அந்தக் கோசம் அடங்குவதற்கு...