February 5, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு – கிழக்கு

இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தத் தவறியமை, நாட்டில் மனித உரிமை மீறல்கள் மீண்டும் நிகழும் அபாயத்தைக் காட்டுவதாகத்...

மன்னார் ஊடகவியலாளர் எஸ்.ஜெகன் இயக்கத்தில் உருவான 'எல்லாம் கடந்து போகும்' குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது. மன்னார் ஆஹாஸ் விடுதியில் நேற்று மாலை வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில்...

கிளிநொச்சி மாவட்டம் ஆனையிறவு , தட்டுவன்கொட்டியில் கரைச்சி பிரதேச சபையினால் அமைக்கப்படவுள்ள உயரமான சிவன் சிலைக்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்...

தற்போது இலங்கையில் தமிழர் மாத்திரமல்ல தமிழரின் கால் நடைகளுக்குக் கூட வாழமுடியாத சூழ்நிலையே காணப்படுகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராஜா கலையரசன் தெரிவித்துள்ளார்....

வவுனியா வடக்கு நெடுங்கேணி வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் தொல்பொருள் சின்னங்களை சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கடந்த 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த...