யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போதனா வைத்தியசாலை, உள்ளிட்ட சுகாதாரத் துறையினருக்கு கொவிட்- 19 தடுப்பூசி செலுத்தும் பணி நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது. அதற்கமைய யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவ வல்லுநர்கள்,...
வடக்கு – கிழக்கு
திருகோணமலை நகரசபையின் கீழ் மீண்டும் மொத்த மீன் சந்தை செயற்பட வேண்டும் எனவும் அதன் வரிப்பணம் நகர மக்களின் அபிவிருத்திக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து...
(File Photo) யாழ். மாவட்ட பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்துவதாகக் கூறி அவற்றை அரசாங்கம் கையகப்படுத்துவது அதிகாரப்பகிர்வுக்கு முரணானதாகும் என்று வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்....
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி மன்னாரில் விளக்கேற்றும் நிகழ்வொன்று நேற்று இடம்பெற்றது. மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் இணைப்பாளர் எஸ்.திலீபன் தலைமையில் இந்த...
File Photo பெப்ரவரி 3 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரையில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையில் கவனயீர்ப்புப் போராட்டங்களை நடத்துவதற்கு வடக்கு, கிழக்கு...