கிழக்கு மாகாணத்தில் 14,010 கொரோனா தடுப்பூசிகள் 258 நிலையங்களில் செலுத்தப்படவுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் அ. லதாகரன் தெரிவித்துள்ளார். அந்தவகையில் இன்றைய தினம் சுகாதார திணைக்களத்தின்...
வடக்கு – கிழக்கு
யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு தையிட்டியில் தனியார் காணியில் பௌத்த விகாரை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று சமய வழிபாடுகளுடன் நடைபெற்றது. வலி.வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்...
மகாத்மா காந்தியின் 73 ஆவது நினைவு தின நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ். போதனா வைத்தியசாலை முன்பாக உள்ள அவரது உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து...
யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள நெடுந்தூர பேரூந்து நிலையத்தில் பெயர் பலகைகளில் சிங்கள மொழி முதலில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதில் தமிழுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் அந்தப் பெயர்...
இலங்கையில் தமிழின அழிப்பை நிறுத்த வலியுறுத்தி சென்னையில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட முத்துக்குமாரின் 12 ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. தமிழ்த்...