நீதிமன்றக் கட்டளைகளைக் கொண்டு எமது போராட்டத்தைத் நிறுத்தமுடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் ஆரம்பிக்கப்படும் போராட்டத்திற்கு ஆதரவு...
வடக்கு – கிழக்கு
காணாமல் போனோரின் உறவினர்களால் வவுனியாவில் நாளை முன்னெடுக்கப்படவிருந்த அடையாள உணவுத் தவிர்ப்புப் போராட்டத்திற்கு வவுனியா நீதவான் நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டத்திற்கு தடைவிதிக்குமாறு வவுனியா பொலிஸார்...
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஓலைத்தொடுவாய் கடற்பரப்பில் கடற்தொழிலுக்குச் சென்ற மூன்று மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கடலுக்குச் சென்ற இவர்கள் இதுவரையில்...
அரசாங்கத்துக்கு எதிராக புரட்சி செய்பவர்கள் மற்றும் தனி நாடு அமைக்க முயற்சிப்பவர்களை கைது செய்து சட்டத்திற்கு முன் நிறுத்த வேண்டிய பொறுப்பும் அதிகாரமும் பொலிஸாருக்கு உள்ளதாக ஊடகப்பேச்சாளரும்...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கிளிநொச்சியில் சுழற்சிமுறையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை இன்று முதல் ஆரம்பித்துள்ளனர். கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது....