பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மாபெரும் பேரணி மன்னாரிலிருந்து யாழ். பிரதான வீதியூடாக வெள்ளாங்குளம் நோக்கி பேரணி பயணித்துள்ளது. வவுனியாவில் இருந்து மன்னார் நோக்கிப் பயணித்த இந்தப்...
வடக்கு – கிழக்கு
இலங்கையில் பௌத்த விகாரைகளை அமைப்பதற்காக இந்துக் கோயில்கள் கைப்பற்றப்படும் அரசாங்கத்தின் சர்வாதிகார நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பிரித்தானிய சைவத் திருக்கோயில்கள்...
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஆரம்பித்து மன்னாரை சென்றடைந்தது. இதன்படி பண்டார வன்னியன் சிலை அருகே வாகன பேரணியாகப்...
வவுனியா மொத்த மரக்கறி வியாபார சந்தையை பொலிஸார் திறக்க விடாததால், வீதியை மறித்து வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்படி ஹொறவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள வவுனியா தினசரி சந்தை...
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தமிழ்ப் பேசும் மக்களின் வாழ்வுரிமைப் போராட்டத்துக்கு நாளை யாழ்ப்பாணத்தில் மக்கள் பேரெழுச்சியை ஏற்படுத்தும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது. மருதனார்மடம் சந்தையில் இன்று...