March 13, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு – கிழக்கு

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான பேரணியில் கலந்துகொண்டோர் யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத் தூபியில் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்தினர். இதற்கு முன்னதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலுக்குச்...

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான யாழ்ப்பாணத்திற்குள் நுழைந்துள்ளது. இன்று காலை கிளிநொச்சியில் இருந்து ஆரம்பமான பேரணி யாழ்ப்பாணம் மாவட்ட  எல்லையை அடைந்த போது மக்கள் அணிதிரண்டு பேரணியை...

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான நீதிக்கான பேரணி 5 ஆவது நாளான இன்று கிளிநொச்சியில் இருந்து ஆரம்பமாகியுள்ளது. 3 ஆம் திகதி பொத்துவிலில் ஆரம்பமான பேரணி நேற்று...

கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் இனவாத இராச்சியம் உருவாகியுள்ளதாக மலையக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்து கொண்டு...

பௌத்த மதகுரு எல்லாவல மேதானந்த தேரரை ஜனாதிபதி செயலணியில் நியமித்திருப்பது இலங்கையில் இனங்களுக்கிடையே பகை, முரண்பாட்டை தோற்று விப்பதற்கு வழி சமைக்கும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை...