தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படைப் பாதுகாப்பை தானே நீக்கியதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்....
வடக்கு – கிழக்கு
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பல பகுதிகள் இன்று காலை முதல் அதிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்பு செயலணி தெரிவித்துள்ளது. இதற்கமைய காத்தான்குடி- 166 ஏ...
இலங்கையில் இன்றைய தினத்தில் 868 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 70,216 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை...
இலங்கை அரசாங்கம் ஐநா மற்றும் புலம்பெயர் தமிழர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தயாராக இல்லை என்று வெகுசன ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற...
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் நீர்ப்பாசன செழுமை நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் 138 குளங்களை சீரமைக்கும் பணி இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின்...