இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு கிடைத்த மாகாண சபை என்ற அருமையான வாய்ப்பை நீதியரசர் விக்னேஸ்வரனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் தவறவிட்டமையே, தற்போது மாகாணசபை...
வடக்கு – கிழக்கு
(filePhoto) அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதாகக் கூறும் திருகோணமலை பிரதேசத்தைச் சேர்ந்த பௌத்த பிக்கு ஒருவர் காடுகளை அழித்து வருவதாகப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன...
திருகோணமலையில் உள்ள எண்ணெய்க்குதங்களின் செயல்பாடு மற்றும் அபிவிருத்திகள் ஆகியவற்றுக்காக ஒத்துழைப்பினை மேலும் மேம்படுத்துவதற்காக ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. திருகோணமலையில் உள்ள எண்ணெய்க்குதங்களின் கூட்டு அபிவிருத்தி...
இலங்கையில் விக்னேஸ்வரனைப் போன்ற சிந்தனையில் உள்ள இந்திய மாநில முதலமைச்சர் ஒருவரே பாரதிய ஜனதா கட்சி இங்கு ஆட்சியமைக்கும் என்ற கருத்தைக் கூறியுள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர...
திருகோணமலையிலுள்ள எண்ணெய்க் குதங்களை இலங்கையிடம் மீளக் கையளிப்பதற்கு இந்தியா இணக்கம் வெளியிட்டுள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சரும் அரசாங்கத்தின் பேச்சாளருமான அமைச்சர் உதய கம்மன்பில் தெரிவித்துள்ளார். எண்ணெய்க் குதங்களை...