இலங்கை தொடர்பில் ஐநா மனித உரிமைகள் ஆணையர் வெளியிட்டுள்ள மீளாய்வு அறிக்கையை வரவேற்றுள்ள கனடா, ‘இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமைகள் நிலை’ குறித்து கவலைகளை வெளியிட்டுள்ளது....
வடக்கு – கிழக்கு
இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் பிரிட்டன் முன்னெடுத்து வரும் செயற்பாடுகளுக்கு எதிராக கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள பிரிட்டன் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு முன்னால்...
புதிய அரசியலமைப்புக்கான உத்தேச வரைபை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவிற்கு முன் வைக்கப்படும் தமிழர்கள் தொடர்பான நிரந்தரத் தீர்வுத் திட்டத்தோடு, 13ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள கோரிக்கைகளையும் முன்...
ஐநா மனித உரிமைகள் பேரவையில் தமது நிலைப்பாட்டை ஆதரிக்குமாறு இலங்கையின் வெளியுறவு அமைச்சு, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது. இலங்கையின் வெளியுறவு அமைச்சின்...
இலங்கையின் மனித உரிமை நிலைமை சீர்குலைந்து செல்வதையிட்டு கனடா ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது. ஐநா மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் கனேடிய வெளியுறவு அமைச்சர்...