February 4, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு – கிழக்கு

ஜெனிவாவில் முஸ்லிம் நாடுகளின் ஆதரவைப் பெற்று தமக்கு சாதகமாக்கிக் கொள்வதற்கான அரசாங்கத்தின் முயற்சியே இரணை தீவு ஜனாஸா புதைப்பு விவகாரம் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார்....

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தனிடம் மூன்றாவது தடவையாக இன்று பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு, வவுனியா ஆகிய...

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை தீர்த்து வைக்க வேண்டிய தலைவர்கள் திசை மாறி பயணிப்பதால், எமது மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம்...

யாழ்ப்பாணம் அரியாலை நாவலடி பிரதேசத்தைச் சேர்ந்த தாயொருவர் 8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். பெண்ணொருவர்  8 மாதக் குழந்தையை தடியொன்றினால்...

யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் இணைந்து கொண்டுள்ளனர். இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமென...