வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் இன்றைய தினம் மூன்றாவது நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக இவ்வாறு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு...
வடக்கு – கிழக்கு
கொரோனாவால் மரணிப்பவர்களின் உடல்களை தமது பிரதேசத்தில் அடக்கம் செய்யும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைதீவு மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இன்று காலை 9...
ஐநா விவகாரத்தில் இந்தியா நியாயத்தின் பக்கம் இருந்து இலங்கைக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை...
கொரோனா தொற்றால் இறந்தவர்களின் சடலங்களை கிளிநொச்சி- இரணை தீவுப் பகுதியில் அடக்கம் செய்வது தொடர்பான தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நாளை முன்னெடுக்கவுள்ளனர்....
கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை கிளிநொச்சி மாவட்டம், இரணை தீவில் அடக்கம் செய்ய அரசு எடுத்துள்ள தீர்மானத்துக்கு தமிழ்- முஸ்லிம் அரசியல் தலைவர்கள் விசனம்...