“இரணைதீவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அரசாங்கம் அடக்கம் செய்யாது” என தாம் நம்புவதாக டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அத்தோடு இரணைதீவு தொடர்பில் பிரதமர் மற்றும் சம்மந்தப்பட்டவர்களுடன் தாம்...
வடக்கு – கிழக்கு
இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிரதேசத்திலும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டம்...
கொரோனா தொற்றில் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மஜ்மா நகர் பகுதியில் காணியொன்று ஒதுக்கப்பட்டுள்ளது. நேற்று அந்தப்...
வனவள திணைக்களத்தால் கையகப்படுத்தப்பட்ட காணியை விடுவிக்க கோரி, மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பெண்ணொருவர் அத்துமீறி நுழைய முற்பட்டுள்ளார். எனினும், குறித்த பெண்ணை பாதுகாப்புத் தரப்பினர்...
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமென, அனைத்து தரப்பினரும் உலக நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க முன்வரவேண்டும் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது....