இலங்கைக்கு எதிராக ஐநாவில் எத்தனை பிரேரணைகள் கொண்டுவரப்பட்டாலும், இராணுவத்தினரை ஒருபோதும் காட்டிக்கொடுக்கமாட்டோம் என்றும் இராணுவத்தினரைப் பாதுகாக்க விசேட பொறிமுறை வகுக்கப்படும் என்றும் போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே...
வடக்கு – கிழக்கு
விடுதலைப் புலிகளைப் பற்றி ஆதரித்து பேசினாலோ அல்லது விடுதலைப் புலிகளின் நினைவு தினங்களை அனுஷ்டித்தாலோ அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும் சட்டங்களை விரைவில் கொண்டுவரவுள்ளதாக அமைச்சர்...
மன்னார் மாவட்டத்தில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்டுள்ள வீடுகளை முழுமையாக பூரணப்படுத்த துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டம்...
இலங்கையில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்த இருவரின் உடல்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேசத்தில் முதல் முறையாக அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்....
கொரோனா தொற்றால் மரணித்தவர்களின் சடலங்களை இரணைதீவு பகுதியில் புதைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மூன்றாவது நாளாகவும் இன்று போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இரணைதீவு பகுதியில் கொரோனா தொற்றால்...