February 3, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு – கிழக்கு

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தீவிரவாதத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டக் கோரி நாடளாவிய ரீதியில் இன்று ‘கறுப்பு ஞாயிறு’ போராட்டம் நடத்தப்படுகின்றது. ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகள் கண்டறியப்படாமலும்,...

உண்மையை அறிந்துகொள்வதற்கும் நீதியை வழங்குவதற்கும் இலங்கை எந்தவித விசாரணையையும் நடத்தவில்லை என்றும், இதனால் உரிய நடைமுறைகள் மூலம் மனித உரிமைகள் தொடர்பான நிலைமையை விசாரிப்பது மனித உரிமைகள்...

முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்கள் தொடர்பில் இலங்கை அரசு பெரும்பான்மையின மக்களைத் திருப்திபடுத்த செய்த ஒரு விடயமே தவிர விஞ்ஞான ரீதியான பிரச்சனை இல்லை என பாராளுமன்ற உறுப்பினர்...

“இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி” எனும் பெயரில் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் புதிய கட்சி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே...

அம்பாறை மாவட்டத்தில் சுழற்சி முறையில் நடக்கும் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் பங்குபற்றியவர்களுக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற தடையுத்தரவுக்கு அமைய தற்காலிகமாக நிறுத்தப்பட்ட போராட்டத்தை, இளைஞன் ஒருவன் பொறுப்பேற்று இரண்டாவது...