கொரோனா பிரச்சனைகளுக்கு மத்தியிலும் இந்த அரசாங்கம் தமது கடமைகளை சரிவர செய்துவருவதாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் (சி.சந்திரகாந்தன்) தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு...
வடக்கு – கிழக்கு
ஐநா மனித உரிமைகள் பேரவையின் இலங்கை மீதான தீர்மான வரைவுக்கு ஆதரவு தெரிவித்ததன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் முதுகில் குத்தியுள்ளதாக தமிழ்த் தேசிய...
அரசின் நிகழ்ச்சி நிரலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி செயற்படுவதாக யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் குற்றச்சாட்டியுள்ளார். இன்றையதினம் யாழ்.மாநகர சபையில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள்...
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட...
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கான தீர்மானத்தை அரசு கைவிடவேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணம் மறைமாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது....