வரலாற்று ஆய்வாளர் அருணா செல்லத்துரையின் 'பண்டாரம்-வன்னியனார்' என்ற ஆய்வு நூலின் வெளியீட்டு விழா இன்று இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி சட்டத்தரணி...
வடக்கு – கிழக்கு
பிரிட்டனில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை மீளாய்வு செய்யுமாறு ‘தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பான மேன்முறையீட்டு ஆணையம்’ உள்துறை செயலாளர் பிரீத்தி பட்டேலுக்கு பணிப்புரை விடுத்துள்ளது....
சர்வதேச நீதியை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் அம்பாறை மாவட்ட இளைஞர்கள் சிலரும் கலந்துகொண்டு ஆதரவு வழங்கியுள்ளனர். இலங்கையை சர்வதேச குற்றவியல்...
இலங்கைத் தீவில் அனைவரது மனித உரிமைகளும் உறுதிசெய்யப்பட வேண்டும் என்று பிரிட்டன் தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாம் டார்ரி தெரிவித்துள்ளார். லண்டனில் 16 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து...
இலங்கையில் 2021 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப் பரிசில் மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடத்தாமல் இருக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது....