இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக்கோரி, யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்பு போராட்டத்துடன் கூடிய பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம், யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவில் இருந்து பேரணியாக ஆரம்பித்து,...
வடக்கு – கிழக்கு
ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீது முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்துக்கு இந்தியாவின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் புதியதோர் முயற்சியில் பிரிட்டன் இறங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் தெற்காசிய மற்றும் பொதுநலவாய...
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தொடர்பான உறுதிப்படுத்தப்படாத கருத்துக்களை வெளியிடுவதற்கு அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்தோடு, அமைச்சர்...
அபிவிருத்தி என்ற பெயரில் காணிகள் பறிபோவதற்கு நாங்கள் அனுமதி வழங்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். அதேநேரம் தமிழ்த் தேசியக்...
தமிழ் மக்கள் மீதான பொறுப்புக்கூறலுக்கு மிகப் பெரும் சவாலாக இருக்கக்கூடிய ஐநா 46/1 தீர்மானத்தை அம்பிகை அம்மையாளர் வரவேற்றுள்ளமை பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரோகம் இழைக்கும் செயலாகும் என்று...