February 3, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு – கிழக்கு

இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற இருந்த...

இலங்கை மீதான தீர்மானத்துக்குப் பதிலளிப்பதற்காக மூன்று நிமிடங்களே வழங்கப்பட்டுள்ளதாகவும், அதுதொடர்பான தமது அதிருப்தியை ஐநா மனித உரிமைகள் பேரவைக்குத் அறிவித்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்....

அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் அட்டப்பள்ளம் இந்து மயானம் பிரச்சனை தொடர்பாக ஆராயவென பெளத்த பிக்குகள் குழுவொன்று பிரதேசத்திற்கு சென்றுள்ளது. நபரொருவரினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அந்த மயானத்தை...

யாழ்ப்பாணம் திருநகரில் உறவினர்களுக்கு இடையே இடம்பெற்ற சண்டையை விசாரணை செய்வதற்குச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக...

ஆயுத போராட்டம் 2009 ஆம் ஆண்டில் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போதிலும், தமிழ் மக்களுக்கு எதிரான நில ஆக்கிரமிப்பு யுத்தம் இன்னமும் நிற்கவில்லை என்று தமிழ் மக்கள் தேசியக்...