கிளிநொச்சி, உருத்திரபுரம் சிவன் ஆலயத்தில் தொல்லியல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் அகழ்வு ஆராய்ச்சிப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ். ஸ்ரீதரன்,...
வடக்கு – கிழக்கு
ஐநா மனித உரிமைகள் பேரவை இலங்கை மீது நெருக்கமான கண்காணிப்பு நடைமுறையை உடனடியாக ஆரம்பமாகியுள்ளது. இலங்கையில் தற்போதுள்ள அதிகாரிகளைக் கொண்டு இந்த கண்காணிப்பு நடைமுறை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், ஐநா...
ஜெனிவா தீர்மானத்தில் சர்வதேச விசாரணை என்ற வசனம் இல்லை என்றாலும் கூட இலங்கையில் 2009 ஆம் ஆண்டும் அதற்கு முற்பட்ட காலங்களிலும் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற...
கிளிநொச்சி, உருத்திரபுரம் பகுதியிலுள்ள சிவன் ஆலயத்தில் மேற்கொள்ளப்படவிருந்த தொல்லியல் அகழ்வு நடவடிக்கை, பிரதேச மக்களின் எதிர்ப்பு காரணமாக தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. அங்குள்ள உருத்திரபுரீஸ்வரர் ஆலய வளாகத்தில் தொல்லியல்...
யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நெல்லியடியில் கடந்த 20 ஆம் திகதி நடைபெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்ட ஒருவருக்கு கொரோனா...