சுற்றுலா மையம் என்ற பெயரில் 'வவுனியா குளம்' ஆக்கிரமிக்கப்படுவதை தடுத்து நிறுத்துமாறு கோரி வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வவுனியா குளத்திற்கான மக்கள்...
வடக்கு – கிழக்கு
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக யாழ்ப்பாணம் மாநகரின் மத்திய பகுதியை முடக்கத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. வேம்படிச் சந்தியில் இருந்து மின்சார நிலையம் வரையிலும், மின்சார நிலைய பகுதியில்...
இலங்கை மீதான ஐநா தீர்மானத்தை அமுல்படுத்தும் நிதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுக்கலாம் என்று வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஜெனிவா கூட்டத்தொடரின் இலங்கை மீதான...
ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை மீதான தீர்மானம் பாதிக்கப்பட்ட மக்கள் தகவல், பொறுப்புக்கூறல் மற்றும் நீதியைப் பெற்றுக்கொள்வதற்கான வெற்றியாகும் என்று ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்...
சட்ட விரோதமான முறையில் இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்த இந்திய மீனவர்கள் 54 பேர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட...