போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் 1997 எனும் இலக்கத்திற்கு தகவல் தருவோருக்கு பணப் பரிசு வழங்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய...
வடக்கு – கிழக்கு
திருகோணமலை, அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த பிரமோற்சவ தேர்த்திருவிழா இன்று இடம்பெற்றது. ஈழத்திலுள்ள சக்தி பீடங்களில் தொன்மை கொண்ட திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலய...
-யோகி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடர் ஒருவாறாக நிறைவுக்கு வந்துவிட்டது. ஆனால் அது ஏற்படுத்தியுள்ள அதிர்வலைகள் இப்போதைக்கு ஓயப்போவதில்லை. இந்தக் கூட்டத்தொடரில், 'இலங்கையில்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் மூத்த மகன் சாரங்கன் மீது இனந்தெரியாத குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இன்று பிற்பகல் 1.30 மணியளவில் மோட்டார்...
மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளருக்கு எதிராக தடை எழுத்தாணைக் கோரி மாநகர முதல்வரினால் மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகர சபை தீர்மானத்தின்...