யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய சூழலில் கலாசாரத்தை பேணும் வகையிலேயே தேர்முட்டிப் பகுதியில் கழிவு எண்ணெய் ஊற்றப்பட்டது என்று ஆலய நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்லூர் ஆலயத்தின் மீது கழிவு...
வடக்கு – கிழக்கு
யாழ்ப்பாணம் கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை திங்கட்கிழமை முதல் ஒரு வாரத்திற்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று நிலைமை அதிகரித்து வரும்...
வவுனியாவில் சுழற்சி முறை உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டம் இன்றுடன் 1500 நாட்களை எட்டியுள்ளதனை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால்...
கவிச்சக்கரவர்த்தி கம்பனின் நினைவு தின நிகழ்வு இன்று வவுனியாவில் இடம்பெற்றது. தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமார் தலைமையில் வவுனியா நகரப்பகுதியில் உள்ள கம்பன் உருவச்சிலைக்கு அருகில்...
யாழ்ப்பாணம், புத்தூர் - வீரவாணி வாதரவத்தை பகுதியில் தனிமையில் வசித்த ஆண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், இதில்...